சேமியா—-பாயஸம்
ஏப்ரல் 25, 2009 at 7:38 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவை—–100கிராம்,சேமியா
150கிராம்,சர்க்கரை ,கால்லிட்டர்பால,8பாதாமபருபபு,4ஏலக்காய், துளிகுங்குமப்பூ,சிறிதளவு முந்திரிப்பருப்பு.
செய்முறை—-நிதானமான தீயில் கடாயில் சேமியாவைப் போடடு பொன்நிறமாக வருத்துக் கொள்ளவும்.
பாதாம் பருப்பை சுடுதண்ணீரில நனறாக ஊரவைத்து தோல் நீக்கி மிக்ஸியில் அறைத்து வைத்துக் கொள்ளவும்.
சேமியாவை 2-3முறை சுடு தண்ணீரில் அலமபி தண்ணீரை வடித்து விட்டு பாலில் நிதானமான தீயில் வேக வைக்கவும். வெந்ததும் சர்க்கரை,ஏலக்காய்பபொடி சேர்த்து 2-3நிமிஷங்கள் கொதிக்கவிட்டு, வேண்டிய அளவு பால் சேர்த்து வருத்த முந்திரியையும் குங்குமப்பூவையும் சேர்த்துக் கலக்கி இறக்கவும். முந்திரி வறுக்க மடடும சிறிது நெய் போதுமானது.
. அரைத்த பாதாம்கலவையை கொதிக்கும் போது சேர்தது விடவேண்டும். சேமியாவை நெய் சேர்க்காமல் வறுத்தால் பால திரியாமலிருக்கும். இனிப்பு அதிகம் வேண்டுமானால் சர்க்கரை அதிகம் சேர்க்கவும.
Entry filed under: இனிப்பு வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed