பூந்திப் பச்சடி
ஒக்ரோபர் 29, 2009 at 3:17 பிப பின்னூட்டமொன்றை இடுக

பூந்திப்பச்சடி
வேண்டியவை
——-இரண்டுகப் தயிரைக் கால்கப் தண்ணீர் சேர்த்து கடைந்து கொள்ளவும்,-தவிரவும்
முக்கால்கப் பூந்தி, ருசிக்கு வேண்டியஉப்பு, மிளகாய்ப்பொடி .அறிந்த பச்சைக் கொத்தமல்லி.
செயமுறை மிகவும் சுலபமானது. கடைந்த தயிரில் யாவற்றையும் கலந்து பறிமாறவும். பூந்தி நீரை இழுக்கும் ஆதலால் சிறிது நீர் கலக்கிரோம் பரிமாறும் சற்று நேரமுன்பு பூந்தியைத் தயிரில் சேர்க்கவும்.
Entry filed under: பச்சடிவகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed