விடுமுறை.

ஜூலை 17, 2013 at 7:17 முப 16 பின்னூட்டங்கள்

அன்புள்ள சொல்லுகிறேனை ஆதரிக்கும்   நல்ல உள்ளங்களுக்கு  ஆசிகளுடன்

எழுதுகிறேன்.

நான் கண் சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போவதால்  குறைந்த கால அளவிற்கு

எழுதுவதற்கு எனக்கு விடுமுறை தேவை.

பதிவின் மூலம் உங்கள் யாவரின் அன்பைப் பெற்ற எனக்கு மிக்க மகிழ்ச்சியான

காரியம் எழுதுவதுதான். பிரமாதமானதொன்றுமில்லை.

அடிக்கடி வந்து ஆதரவைத் தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆசிகளுடனும், அன்புடனும் சொல்லுகிறேன் காமாட்சி.

Entry filed under: Uncategorized.

டால் ஒன்று புதிதாய்,பயறும்,கருப்பு மசூர் முழுப் பயறும். எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை

16 பின்னூட்டங்கள் Add your own

  • 1. இளமதி  |  7:27 முப இல் ஜூலை 17, 2013

    அம்மா… நான்வர நீங்கள் விடுமுறையில் போகின்றீர்களா?..
    நேற்றிரவுதான் வந்தேன்.
    உங்கள் பதிவுகளை இனித்தான் பார்க்கவுள்ளேன்.

    அம்மா உங்கள் உடல் நலனையும் கவனியுங்கள். விரைவில் உங்களின் கண்களும் உடலும் நல்ல ஆரோக்கியமடைந்து மீண்டும் நம்முடன் இனிய பதிவுகளைப் பகிர இறைவனை வேண்டுகிறேன்.

    சென்று வாருங்கள் அம்மா… காத்திருப்பேன்!

    மறுமொழி
  • 2. ranjani135  |  7:33 முப இல் ஜூலை 17, 2013

    நல்லபடியாக மருத்துவ சிகிச்சை முடிந்து மீண்டும் வீறு கொண்டு எழுத வர வேண்டும்.
    உங்களுக்கு மனதில் பலத்தையும், உடலில் நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    உங்களுக்காக காத்திருப்போம்.

    மறுமொழி
  • 3. திண்டுக்கல் தனபாலன்  |  8:10 முப இல் ஜூலை 17, 2013

    மருத்துவம் சிறப்பாக நடந்து முழு நலத்துடன் திரும்ப ஆண்டவனை வேண்டுகிறேன்… நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்…

    மறுமொழி
  • 4. adhi venkat  |  8:43 முப இல் ஜூலை 17, 2013

    உடல் நலனை கவனித்துக் கொண்டு வாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

    மறுமொழி
  • 5. VAI. GOPALAKRISHNAN  |  9:46 முப இல் ஜூலை 17, 2013

    அன்புள்ள மாமி, அநேக நமஸ்காரங்கள்.

    கண் சிகிச்சை நல்லபடியாக முடிந்து, விரைவில் திரும்பிவர பிரார்த்திக்கிறேன்.

    கவ்லைப்படாமல் தைர்யமாக இருங்கோ. எல்லாம் நல்லபடியாக ஆகும்.

    பிரியமுள்ள் கோபு

    மறுமொழி
  • 6. angelin  |  12:50 பிப இல் ஜூலை 17, 2013

    அம்மா வேலை பளு மற்றும் பிசியானதால் நெடு நாள் உங்கள் பக்கம் வரவில்லை
    கண் அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் வர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .

    (நேற்றுதான் ஜவ்வரிசி உங்க குறிப்பு பார்த்து செய்தென் . மிக அருமையாக வந்தது )

    அன்புடன்
    ஏஞ்சலின்

    மறுமொழி
    • 7. angelin  |  6:34 பிப இல் ஜூலை 17, 2013

      javvarisi vatral

      மறுமொழி
      • 8. chollukireen  |  8:29 முப இல் ஜூலை 31, 2013

        வற்றலின் பதிவு பார்த்தேன்.மகிழ்ச்சி .அன்புடன்

  • 9. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்  |  4:42 பிப இல் ஜூலை 17, 2013

    வணக்கம்
    அம்மா

    உங்கள் கண் சிகிச்சை நல்ல முறையில் நடைபெற்று திடமான சுகம்பெற நான் ஆண்டவனை பிராத்திக்கிறேன்,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி
  • 10. chitrasundar5  |  6:20 பிப இல் ஜூலை 17, 2013

    காமாக்ஷிமா,

    நல்ல முறையில் கண்சிகிச்சை முடிந்து, குணமாகி, தேவையான ஓய்வையும் எடுத்துக்கொண்டு, ஆசிகளுடன் வாங்கமா, காத்திருக்கிறோம். நீங்க மீண்டும் வந்து பழையபடியே எழுத வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்கிறோம். அன்புடன் சித்ரா.

    மறுமொழி
  • 11. chollukireen  |  12:57 பிப இல் ஜூலை 18, 2013

    அன்புடன் என் நன்மையைக்கோரி பதிலளித்த அனைவருக்கும் என் நன்றி. அன்புடன் சொல்லுகிறேன்.

    மறுமொழி
  • 12. மகிஅருண்  |  10:45 பிப இல் ஜூலை 18, 2013

    காமாட்சிம்மா, சிகிச்சையை நல்லபடியாக முடித்து, உடல்நலம் தேறி விரைவில் மீண்டும் வலைப்பூவில் எழுத எங்கள் ப்ரார்த்தனைகள் என்றும் இருக்கும். உடம்பை பார்த்துக்கோங்கம்மா!

    மறுமொழி
  • 13. chitrasundar5  |  3:03 முப இல் ஓகஸ்ட் 1, 2013

    காமாக்ஷிமா,

    வலையுலகிற்கு நீங்கள் வராமல் ரொம்பவே போரடிக்குது.சீக்கிரமே குணமாகி விரைந்து வந்து எங்களையெல்லாம் சந்திக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கம்மா.அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 14. chollukireen  |  7:01 முப இல் ஓகஸ்ட் 1, 2013

      நல்லபடி ஆபரேஷன் முடிந்தது. குணம் பெற்று வருகிறேன். உன் அன்பிற்கு மனம் நெகிழ்கிறது.
      நன்றி. ஓய்வு சற்று அவசியமாக இருக்கிரது. வருவேன்.
      அன்புடன்

      மறுமொழி
  • 15. யாழ்பாவாணன்  |  2:33 பிப இல் ஒக்ரோபர் 19, 2013

    நலமாகப் பதிவுலகிற்குத் திரும்புவீர்களென நம்புகிறேன்.

    மறுமொழி
    • 16. chollukireen  |  12:56 பிப இல் ஒக்ரோபர் 26, 2013

      உங்களுடைய அன்பிற்கு மிகவும் நன்றி. வருகைக்கும் நன்றி. அன்புடன்

      மறுமொழி

chitrasundar5 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஜூலை 2013
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 551,239 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.