சாதம் வடிப்பது எப்படி?
செப்ரெம்பர் 8, 2013 at 11:27 முப 1 மறுமொழி
ப்ரஷர் குக்கர், மின்சாரத்தில் இயங்கும் ரைஸ் குக்கர் இருக்கும்போது, யார் சாதத்தை வடிக்கிறார்கள்?!
முன்பெல்லாம், வெண்கலப் பானைகளில் சாதம் வடிப்பது உண்டு. அதன் கொள்ளவைச் சொல்லியே பாத்திரத்தைக் குறிப்பிடுவார்கள். கால்படி, ஆழாக்கு, அரைப்படி,வெண்கலப் பானைகள், உருளிகள், கோதாவரிகுண்டு, போசிகள், தவலைகள் என பல தினுஸுகளில்,பெயரிட்டு அழைக்கப்படும்.
மீதி பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
Entry filed under: Uncategorized.
1 பின்னூட்டம் Add your own
ranjani135 க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 5:16 பிப இல் செப்ரெம்பர் 8, 2013
அட! link கொடுக்கக் கற்றுக் கொண்டு விட்டீர்களா? பாராட்டுக்கள்!