எங்களைப் படம் போட்டிருக்காங்கோ பாருங்கோ.

மார்ச் 9, 2015 at 4:09 முப 24 பின்னூட்டங்கள்

எங்க க்ளாஸ் பாத்தீங்களா? நாங்கள் மும்பை வாசிகள்

எங்க க்ளாஸ் பாத்தீங்களா?
நாங்கள் மும்பை வாசிகள்

நாங்க எப்படின்னு இவங்க எங்களையே படம் பிடிக்கறாங்க

நீங்களும் பாருங்க

பறந்துபோன காக்கைகள்   ஒவ்வொன்றாய் வருகிறது.

வரிசையாய்  உட்காருகிறது. இன்னும் என்ன செய்யும் இதுகள்?

பார்ப்போமா?

எல்லாரும் வந்தாச்சா?  கோடிவீட்டு மரத்து அண்ணா, அண்ணி

வந்துட்டாங்களா?

பூரா வந்தாச்சா?

பூரா வந்தாச்சா?

எல்லாரும் வந்து சாயங்காலம் இங்கே கூடலாம்..

அதோ அவங்களுக்கும் சொல்லுங்க.

எங்ளையும் படமெடுங்க.

நாங்க ஒரு ஸெக்க்ஷன்

நாங்க ஒரு ஸெக்க்ஷன்

அங்கே பாருங்க அவங்க ஒரு ஸெக்க்ஷன்.

நீங்களும்  வந்துடுஙகோ!!!!!!!!!

நாங்களும் அதே கூட்டங்க

நாங்களும் அதே கூட்டங்க

எல்லோரும் இரை தேடி தின்னூட்டு இங்கே இதே இடத்தில் காமாட்சிம்மா

படம் பிடிப்பாங்க  குளிச்சுட்டு ஜோரா வந்திடுங்கோ என்ன!!!!!!!!!!!!!

அம்மா படம் பிடிக்க வந்துட்டாங்க.  வாங்கவாங்க காகாகா

நாங்க அழகாக ஊஞ்ஜல்   ஆடுவோங்க   பிறகு எல்லோரும் ஓடுவோங்க

காகாகா

அழகான ஊஞ்சல் எல்லோரும் வந்தாச்சா?

அழகான ஊஞ்சல்
எல்லோரும் வந்தாச்சா?

அதுக்குள்ள சிலபேருக்குக் கோவமா ?

என்ன ஆச்சுங்க அதுக்குள்ளே அங்கே போய்ட்டீங்க

என்ன ஆச்சுங்க அதுக்குள்ளே அங்கே போய்ட்டீங்க

நன்றிம்மா   நாங்களும் போறோங்க காகாகா.

நன்றி,நன்றி நாங்களும் பரந்து போறோங்க. அழகாக ஊஞ்ஜலில் ஆடினோங்க  காகாகா

நன்றி,நன்றி நாங்களும் பரந்து போறோங்க. அழகாக ஊஞ்ஜலில் ஆடினோங்க காகாகா

b

Entry filed under: ஊஞ்ஜல், படங்கள், வகுப்பு. Tags: , .

அரிநெல்லிக்காய் ஜூஸ். காரடையான் நோன்பு.

24 பின்னூட்டங்கள் Add your own

  • 1. mahalakshmivijayan  |  4:28 முப இல் மார்ச் 9, 2015

    ஹா ஹா ஹா.. காக்கா ஸ்கூல் சூப்பர் காமாட்சி அம்மா! இது கண்டிப்பா மேல்நிலை பள்ளியாக தான் இருக்கும்! ஏனெனில் எல்லா காக்கைகளும் மேலே வந்து அமர்ந்து இருக்கிறது பார்த்தீர்களா 😀 போட்டோ ஷூட் பிரமாதம்!

    மறுமொழி
    • 2. chollukireen  |  5:57 முப இல் மார்ச் 10, 2015

      ஆமாம் ஆமாம். மேல்நிலைப் பள்ளிதான்.. ரஸித்து பின்னூட்டம் கொடுத்திருக்கிராய். நன்றி பெண்ணே. அன்புடன்

      மறுமொழி
  • 3. VAI. GOPALAKRISHNAN  |  5:30 முப இல் மார்ச் 9, 2015

    ஊஞ்சலாடும் பறவைகள் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.

    மறுமொழி
    • 4. chollukireen  |  6:00 முப இல் மார்ச் 10, 2015

      ஊஞ்சல் என்பதே பொருத்தம் இல்லையா? அழகான காட்சியாகத் தோன்றியது. நன்றி உங்களுக்கு. அன்புடன்

      மறுமொழி
  • 5. chitrasundar  |  6:10 முப இல் மார்ச் 9, 2015

    காமாக்ஷிமா,

    கா கா கா ஸாரி ஹா ஹா ஹா ! நானும் என் பங்குக்கு சொல்கிறேன்மா, இவர்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்களாகத்தான் இருப்பார்கள். மஹாவுக்கு வந்த ஐடியா எனக்கும் வந்தாச்சு.

    காமாக்ஷிம்மாவின் காமிரா கைவண்ணத்துடன், அதற்கான விளக்கங்களும் என்னை பள்ளி நாட்களுக்கே அழைத்துச் சென்றுவிட்டது. அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 6. chollukireen  |  6:04 முப இல் மார்ச் 10, 2015

      எட்டாவது மாடியிலிருந்து எதிரே காட்சிகள். மனதில் தோன்றிய வார்த்தைகள். . பரவாயில்லை. இதையும் ரஸித்திருக்கிறாய். நன்றி சித்ரா. அன்புடன்

      மறுமொழி
  • 7. பிரபுவின்  |  6:18 முப இல் மார்ச் 9, 2015

    புகைப்படக் கலையில் நிபுணர் ஆகி விட்டீர்கள் அம்மா.மிகச் சிறப்பான நகைச்சுவையுடன் கூடிய யோசிக்க வைக்கும் பதிவு.இது பதிவு அல்ல,நிஜத்தின் நிழல்.என்ன ஒற்றுமையான வாழ்க்கை வாழுகின்றன பார்த்தீர்களா?
    நன்றி அன்புடன்….

    மறுமொழி
    • 8. chollukireen  |  6:10 முப இல் மார்ச் 10, 2015

      அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. வாச்சாம்,பொழைச்சாம் ஸங்கதிதான் இது.வாய்த்ததாம், பிழைத்ததாம் என்ற அர்த்தமோ என்னவோ? ஏதோ கிளிக் ஆகி ஒழுங்காக வந்து விட்டது காக்கைகளின் அதிருஷ்டம். நன்றி அன்புடன்

      மறுமொழி
  • 9. MahiArun  |  6:29 முப இல் மார்ச் 9, 2015

    🙂

    மறுமொழி
    • 10. chollukireen  |  11:14 முப இல் மார்ச் 10, 2015

      ப்ளாக் பக்கம் வர லயா அனுமதித்தா? நன்றி லயாவுக்கு ஆசியுடனும்,அன்புடனும்

      மறுமொழி
  • 11. marubadiyumpookkum  |  8:19 முப இல் மார்ச் 9, 2015

    nallathu u understand crows language very well.

    மறுமொழி
    • 12. chollukireen  |  11:16 முப இல் மார்ச் 10, 2015

      அதுகள் பேசுகிறதோ இல்லையோ நான் மானஸீகமாக பேசியதைப்போலவே உணருகிறேன். நன்றியுடனும்,அன்புடனும்

      மறுமொழி
      • 13. marubadiyumpookkum  |  5:55 பிப இல் மார்ச் 10, 2015

        thanksma

  • 14. angelin  |  9:47 முப இல் மார்ச் 9, 2015

    காக்கா கூட்டம் ஊஞ்சலாடும் அழகே தனி …போட்டோ ஷூட் அட்டகாசம் 🙂

    மறுமொழி
    • 15. chollukireen  |  11:19 முப இல் மார்ச் 10, 2015

      லக் இருந்தது. காக்கைகளின் அணிவகுப்பைப் படமெடுக்க அவ்வளவுதான். அஞ்சுவின் வருகைக்கு நன்றியுடனும்,அன்புடனும்

      மறுமொழி
  • 16. திண்டுக்கல் தனபாலன்  |  1:19 முப இல் மார்ச் 10, 2015

    அழகான ஊஞ்சல்… ரசித்தேன்…

    மறுமொழி
  • 17. chollukireen  |  11:21 முப இல் மார்ச் 10, 2015

    ரஸித்தேன் என்ற பின்னூட்டம் ஸந்தோஷத்தைக் கொடுக்கிரது. அன்புடனும்,நன்றியுடனும்

    மறுமொழி
  • 18. yarlpavanan  |  10:39 பிப இல் மார்ச் 10, 2015

    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    மறுமொழி
  • 19. chollukireen  |  6:07 முப இல் மார்ச் 11, 2015

    உங்கள் பின்னூட்டம் பார்த்து அவ்வளவு அளவிலா மகிழ்ச்சி. அன்புடன்

    மறுமொழி
  • 20. adhi venkat  |  7:18 முப இல் மார்ச் 12, 2015

    kaakaa koottam jor ammaa.

    மறுமொழி
  • 21. chollukireen  |  8:49 முப இல் மார்ச் 12, 2015

    அதிகநேரம் நீடிக்காமல் ஒழுங்காக வந்திருக்கு இல்லையா? மிக்கஸந்தோஷம் உன் பின்னூட்டத்திற்கு. அன்புடன்

    மறுமொழி
  • 22. chollukireen  |  11:18 முப இல் செப்ரெம்பர் 19, 2022

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    இது தினமும் காணும் மும்பையின் காட்சி. ஏதோ ஒரு கற்பனை. அதற்கு சில படங்கள். அந்த காக்கைகளுக்கும் மிகவும் ஸந்தோஷம். ஒரு நிமிஷம் நீங்களும் பாருங்கள். நன்றி. தினம்தினம் பார்க்கலாம். அன்புடன்

    மறுமொழி
  • 23. நெ  |  12:28 பிப இல் செப்ரெம்பர் 19, 2022

    இங்க அவ்வளவு இல்லைனாலும் ஒரு சில காக்காய்கள் வரும். ஆனா பாருங்க… ச்ராத்தம் முடிந்து சாத உருண்டை வைத்தால் ஒண்ணும் வருவதில்லை. மும்பைவாசிகள் கொடுத்து வைத்தவர்கள் போலிருக்கு

    மறுமொழி
    • 24. chollukireen  |  10:46 முப இல் செப்ரெம்பர் 20, 2022

      இங்கே காக்கைகள் ஏராளம். அதேமாதிரி புராவும். கனுப்பிடி வைத்ததை மட்டும் தொடாதுகள்.ஜோடிஜோடியாக காக்கைகள்.மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


மார்ச் 2015
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 547,488 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: