தை பிறந்தால்–1

பிப்ரவரி 2, 2016 at 11:23 முப 3 பின்னூட்டங்கள்

பார்த்துக்கொண்டே வரும்போது இந்தக் கதை மட்டும் திரும்பப் படித்ததாக ஞாபகம் வரலை. இரண்டு பகுதியாவேறு போட்டிருந்தேன். அடியைப் பிடிடா பாரதப்பட்டா என்று ஒரு வசனமுண்டு. புதுசா எழுத யோசனைவந்தாலும் ப்ளாகில் அதிகம் தட்டச்சு செய்ய முடிவதில்லை ஸரி இதைப் போடுவோம் என்று தோன்றியது. படிக்காதவர்கள் கூட சிலர் ,பலர் இருக்கலாமில்லையா? எனக்காகவே மனத்திருப்திக்காகப் போடுகிறேன் என்றே இருக்கட்டும். படியுங்கள்.

சொல்லுகிறேன்

ஏர் போர்ட்,   டிக்கெட் கவுண்டர்.

அப்க்ரேட் இன்னிக்கு செய்வதாகச் சொன்னீர்கள்.

ஸாரி மேடம். பிஸினஸ்க்ளாஸ்  ஃபுல் மேடம்.

நேற்று புக்செய்யக் கேட்ட போது கட்டாயம் இன்று தருகிறேன்

என்று  சொன்னீர்கள். ப்ளாட்டினம் கார்ட்  எதற்குத் தருகிறீர்கள்?

எங்கே உங்கள் ஆஃபீஸர்.  நான் பேசுகிறேன்.

ஸாரிமேடம்.

நோநோ.  ஸாரி,யெல்லாம்  வேண்டாம். கொடுத்த வார்த்தையை

காப்பாத்தணும்.  வயஸானவங்க,   வீல்ச்சேர்.

போன் செய்து விவரம் போக   ஆஃபீஸரே வருகிரார்.

ஒரு முறைகூட  இ்துவரை அப்க்ரேட் கேட்டதில்லை.

உங்கள் கார்டிற்கு என்ன மதிப்பு.?

வாதம், கார்ட் எதற்குக் கொடுக்குறீர்கள் அதற்கு அர்த்தமே இல்லை.

எப்படியோ  பத்து  நிமிஷம் கொடுங்கள்,   பார்க்கிறேன்.

வேண்டாமே இ ப்படியே  அட்ஜஸ்ட் பண்ணலாமே.

என்ன ஆகிறது பார்ப்போம். அப்படி விடக்கூடாது.  டிக்கட் வாங்க

முடியாதா என்ன?

வாதம் பலித்து.   கார்டை வாங்கி  ஸரி பார்த்து   அப்க்ரேட் செய்து

மூன்று  போர்டிங்பாஸ்.

சேர்ந்தமாதிரி இருக்கையில்லை. ஆரம்பத்தில் இரண்டு  இருக்கை.

கடைசியில்  ஒரு இருக்கை.

ஸாரி. இப்படிதான் கொடுக்க  முடிந்தது.  ரொம்ப சிரமப்பட்டுதான்

செஞ்ஜோம்.

இவ்வளவு சண்டை போட்டால்தான்  காரியம் நடக்கும்.

வீல்சேர்.   முன்னைடியே  போய்ச் சேரணும்.

நாங்க முன்னாடி இருக்கோம். நீங்க பின் ஸீட்டுலே இருங்கோ.

மத்ததை நான் பாத்துக்கறேன்.

வீல்சேர்,  பாஸஞ்சர்கள் இரங்கிப் போனவுடன்,ப்ளேன் சுத்தம்செய்து

கொண்டிருக்கும் போதே  டோரில்  காத்துக் கிடக்கும்.

அதிகம் பாஸஞ்சரிருந்தால்   இன்னும் சீக்கிரமே   சுவர்க

வாசல்தான்.  உள்ளே போக  அனுமதிக்கு  .

தெறியாமல் பணத்தை , வீல் சேரைத்…

View original post 538 more words

Entry filed under: Uncategorized.

யானைகளின் சிலசுபாவங்கள் தை பிறந்தால்–2

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN  |  12:22 பிப இல் பிப்ரவரி 2, 2016

    //அடியைப் பிடிடா பாரதப்பட்டா //

    நல்ல வசனம். 🙂

    நானும் கேள்விப்பட்டுள்ளேன்.

    கதையைப் படிச்சுட்டு மீண்டும் வருவேன்.

    மறுமொழி
  • 2. VAI. GOPALAKRISHNAN  |  12:31 பிப இல் பிப்ரவரி 2, 2016

    கதையை மீண்டும் அங்குபோய் படித்தேன். நல்லா இருக்கு. அங்கு நான் போட்டுள்ள பின்னூட்டம் இதோ:

    //மாமி நமஸ்காரங்கள்.
    அழகா சுவாரஸ்யமாக் கதை சொல்லுகிறீர்கள். திடீரென்று முடிவு சொல்லாமல் கதையை பாதியிலேயே, அதுவும் சுவாரஸ்யமான கட்டத்தில் போய் நிறுத்திட்டேளே! எனக்கு மண்டையே வெடிச்சுடும் போல இருக்குது.
    பாராட்டுக்கள் மாமி. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
    பிரியமுள்ள
    கோபாலகிருஷ்ணன்//

    மறுமொழி
  • 3. chitrasundar  |  5:04 பிப இல் பிப்ரவரி 2, 2016

    காமாக்ஷிமா,

    கதை முன்பே படித்ததுதான் என்றாலும் திரும்பப் படிக்கும்போது இன்னும் சுவாரஸியம் கூடத்தான் செய்கிறது.

    “அடியைப் பிடிடா பாரதப்பட்டா ” _____ நீங்க ரீப்ளாக் செய்ததால் புதிதாக ஒரு வசனமும் கிடைத்தது ஹா ஹா :)) _ அன்புடன் சித்ரா.

    மறுமொழி

VAI. GOPALAKRISHNAN -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பிப்ரவரி 2016
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 551,262 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.