அன்னையர் தினம்.

மே 7, 2016 at 10:20 முப 8 பின்னூட்டங்கள்

images

அன்னையர்கள்.

பிரதி வருஷம் மேமாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை நாம் யாவரும் அன்னையர் தினமாகக் கொண்டாடுகிறோம் இப்போது. முன்பெல்லாம் இது தெரியாது. மாதர்குல திலகங்களான எல்லா தாய்மார்களும்  யாவரையும் ஆசீர்வதித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.   யாவருக்கும்  வாழ்த்துகள். அன்னையர் தினம் கொண்டாடி  அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதுடன் நின்று விடாமல்   பெற்றவர்களின் முதுமைக் காலத்தில் அவர்களை உடன் வைத்துக் கொண்டு நல்ல அன்பாக நான்கு வார்த்தைகள் பேசி அவர்களை மகிழ்வித்துக் கொண்டு  ஆதரியுங்கள்.   பணம்காசு,வீடு,வாசல் எல்லாமிருந்தாலும், இவைகளை நிர்வகித்துக் கொண்டு கையாளவும் முடியாதபோது,நீயா,நானா என்று  பேச்சுக்கிடமில்லாமல் அன்புடன் ஆதரிப்பதுதான்   அன்னையர்தின சிறப்புப் பரிசு. கணவன்மனைவி ஆக உங்கள் இரு குடும்பத்தினரையும் ஒன்றுபோல மதித்து அவசியமானவர்களுக்கு உதவுங்கள்.

முதுமையில் அன்பு காட்டி அரவணையுங்கள்.   ஏழைத் தாய் தந்தைகளாயின் உங்களின் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு முன்பே  அவர்களுக்கும் ஓரளவு வசதிகளை ஏற்படுத்திவிட்டு  உங்கள் வாழ்க்கையை ஆரம்பியுங்கள்.  இது பொதுவான வேண்டுகோள்.      அன்னையர் தின  உறுதி மொழியாக இதை ஏற்று, அவர்களின் ஆசியைப் பெறுங்கள்.    வாழ்க அன்னையர் தினம். வளர்க  மக்களின் அன்பு.

8—5—2016  அன்னையர்தினம்.  போற்றுங்கள்  அன்னையை.அன்புடன் சொல்லுகிறேன்.
imagesவாடாமல்லிகை

 

Entry filed under: அன்னையர்தினம்.

தொட்டில் 2 குள்ளர்களின் நகரம்.

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. A Kumar  |  12:42 பிப இல் மே 7, 2016

    Akka/Amma
    Ungal Anniyar Dhina Vazhthukkal rombavum arumai.
    Innum pala andugal ungal asirvathangal engalukku vendum.
    Anbudan
    kumar, and Sudha

    மறுமொழி
    • 2. chollukireen  |  1:22 பிப இல் மே 8, 2016

      மிக்க ஸந்தோஷம். வாழ்த்துகள். அன்புடன்

      மறுமொழி
  • 3. vijayalakshmi  |  5:33 பிப இல் மே 7, 2016

    Very truly said…we should follow your words

    மறுமொழி
  • 4. chitrasundar5  |  12:32 முப இல் மே 8, 2016

    காமாக்ஷிமா,

    அன்னையருக்கான பரிசாக சொல்லியுள்ளவை அனைத்தும் உண்மை. இவ்வாறு நடந்துகொண்டால் பின்னாளில் நினைத்துப் பார்க்கும்போது ஒரு திருப்தி வரும்.

    உங்களுக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள் அம்மா !

    மறுமொழி
  • 5. ஸ்ரீராம்  |  12:53 முப இல் மே 8, 2016

    உண்மைதான் அம்மா. கடமைக்கு வாழ்த்துச் சொல்லாமல் அவர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் மனம் வரவேண்டும். இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.

    மறுமொழி
  • 6. Banumoorthy S  |  5:49 முப இல் மே 8, 2016

    Hi,
    It should be 08-05-2016.Pl. notify to others.

    2016-05-07 15:50 GMT+05:30 “சொல்லுகிறேன்” :

    > chollukireen posted: ” பிரதி வருஷம் மார்ச்மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்
    > கிழமையை நாம் யாவரும் அன்னையர் தினமாகக் கொண்டாடுகிறோம் இப்போது. முன்பெல்லாம்
    > இது தெரியாது. மாதர்குல திலகங்களான எல்லா தாய்மார்களும் யாவரையும்
    > ஆசீர்வதித்துக் கொண்டுதான் இருப்பார்கள். யாவருக்கும் வாழ்த்துக”
    >

    மறுமொழி
    • 7. chollukireen  |  9:06 முப இல் மே 8, 2016

      அன்பு மிக்க பானு மூர்த்தி தவறினைச் சுட்டிக் காட்டியதற்கு மிகவும் நன்றி. இப்போது திருத்திவிட்டேன். எந்த முறையில் இவ்வாறு தவறுதல் செய்தேன் புரியவில்லை. வயது காரணமாக இருக்கலாம். உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்களும் என் பதிவைப் படிக்கிறீர்களென்று மிக்க ஸந்தோஷம்.உதவிக்கு நன்றி பெண்ணே என்று சொல்லலாமா? ஆசிகளும்,அன்புடனும் சொல்லுகிறேன்.நன்றி.

      மறுமொழி
      • 8. chollukireen  |  9:08 முப இல் மே 8, 2016

        மே மாதம் என்று திருத்தி விட்டேன். அன்புடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


மே 2016
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 547,488 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: