நிறம் மாறும் மரங்கள்
ஒக்ரோபர் 26, 2016 at 12:49 பிப 6 பின்னூட்டங்கள்
காலையில் எழுந்தவுடன் ஜன்னல் வழியே வெளியில் ஒரு முறை பார்ப்பது என் வழக்கம். வந்தபோது பார்த்தாயே!தீபாவளியை வரவேற்க இப்போது எப்படி கலர்மாறுகிறேன் என்று சொல்வது போலத் தோன்றியது. முதற்பார்வை.
என்ரூம் ஜன்னல் வழியே இன்னும் சில காட்சிகள்.
சற்று முன்னாடி இன்னும் மாறுதல்.
ஆஹா ஓஹோதான்
படம் பார்க்க அழகுதானே. வேலை வேண்டுமே!!!!!!!!!!!
Entry filed under: படங்கள்.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 1:16 பிப இல் ஒக்ரோபர் 26, 2016
அனைத்துப் படங்களும் அழகோ அழகு. இயற்கையை இவ்வாறு ரசிப்பதில் எப்போதுமே இனிமைதான்.
பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 9:16 முப இல் நவம்பர் 5, 2016
மிக்க நன்றி. அன்புடன்
3.
ஸ்ரீராம் | 12:58 முப இல் ஒக்ரோபர் 27, 2016
நன்றாகச் செழித்து வளர்ந்திருப்பதால் பசுமை என்றும் சொல்லலாம். வித்தியாசமான நிறங்களில் இருப்பதால் கலர்புல் என்றும் சொல்லலாம்!!
4.
chollukireen | 9:19 முப இல் நவம்பர் 5, 2016
இலைகளை உதிர்ப்பதற்கு முன் தங்களை அழகுப்படுத்திக் காண்பிக்கின்றன. கலர்புல்தான். நன்றி அன்புடன்
5.
கோமதி அரசு | 6:33 முப இல் ஒக்ரோபர் 27, 2016
வசந்த காலத்தில் மகன் வீட்டுக்கு நியூஜெர்சி போன போது நிறமாறும் மரங்களை படம் எடுத்தேன் நானும்.
நீங்கள் எடுத்த படங்கள் எல்லாம் அழகு .
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
6.
chollukireen | 9:22 முப இல் நவம்பர் 5, 2016
ஜன்னலுக்கு பின்புறம் இந்தக் காட்சிகள் எல்லாம். முன்புரம் நெடிந்துயர்ந்த மரங்கள். அவைகளை எடுக்கவில்லை. பனிப்போர்வையுடன் படங்கள் ஏற்கெனவே உள்ளது. நன்றி அன்புடன்