மும்பைப்பிள்ளையார்கள்.

செப்ரெம்பர் 12, 2018 at 12:10 பிப 14 பின்னூட்டங்கள்

வழக்கம் போல மும்பைப்பிள்ளையார்களை உங்களுக்கு தரிசிக்கப் போட்டு இருக்கிறேன்.
மூலமே கணத்திற்கெல்லாம் முதல்வனாம் என்னப்ப காஞ்சி
ஆலடிப் பிள்ளையாரே அடியேனுக்ககு அருள் செய்வாயே.
வணங்குவோம் . வாழ்த்துவார்.

[

புல்லாங்குழல் வைப்பதற்கு முன்படமா? அதனாலென்ன?

இன்னும் இரண்டொரு வினாயகரையும் தரிசிப்போம்.

இவர் எப்படி?

அல்லல் போம் வல்வினை போம்.அன்னை வயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்குங்

கணபதியைக் கைதொழுதக்கால்.

யாவருக்கும் வினாயக சதுர்த்தி வாழ்த்துகள்.
அன்புடன்

Entry filed under: Uncategorized.

வாழ்த்துகள் வாழ்த்துகள்

14 பின்னூட்டங்கள் Add your own

  • 1. கமலா ஹரிஹரன்  |  5:29 பிப இல் செப்ரெம்பர் 12, 2018

    வணக்கம் சகோதரி

    அழகான படங்கள். ஒவ்வொன்றும் ஒன்றையொன்று மிஞ்சுவதைப் போல மிகவும் அழகாக இருக்கிறது. பார்த்து ரசிக்கும்படி தந்த பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    மறுமொழி
  • 2. ஸ்ரீராம்  |  12:29 முப இல் செப்ரெம்பர் 13, 2018

    காலை வணக்கம் அம்மா. படங்கள் அழகு. . விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    மறுமொழி
    • 3. chollukireen  |  5:09 முப இல் செப்ரெம்பர் 13, 2018

      ஆசிகள். நன்றியும் அன்புடனும்.

      மறுமொழி
  • 4. திண்டுக்கல் தனபாலன்  |  2:17 முப இல் செப்ரெம்பர் 13, 2018

    அனைத்தும் அழகு…

    இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்…

    மறுமொழி
    • 5. chollukireen  |  5:05 முப இல் செப்ரெம்பர் 13, 2018

      நன்றி. ஆம் அழகு வினாயகர்கள். ஆசியும்,அன்பும்

      மறுமொழி
  • 6. அனுபிரேம்  |  2:33 முப இல் செப்ரெம்பர் 13, 2018

    இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள் மா…

    படங்கள் எல்லாம் அழகு

    மறுமொழி
    • 7. chollukireen  |  5:08 முப இல் செப்ரெம்பர் 13, 2018

      முதல் வருகை. வாவா. மறுமொழிக்கு மிகவும் நன்றி. ஆசிகளுடனும் அன்புடனும்

      மறுமொழி
  • 8. நெல்லைத்தமிழன்  |  5:14 முப இல் செப்ரெம்பர் 13, 2018

    பிள்ளையார் படங்கள் மிக அருமை.

    காஞ்சி ஆலடிப் பிள்ளையாரா – கேள்விப்பட்டதேயில்லையே.

    அவனருளால் தொல்லையும், துயரமும், வல் வினையும் நிச்சயமாகத் தொலையும். வாழ்த்துகள்.

    மறுமொழி
    • 9. chollukireen  |  7:56 முப இல் செப்ரெம்பர் 14, 2018

      பரிதிமாற் கலைஞர்என்கிற தமிழ் வித்வானுடைய கலாவதி என்கிற நாடக நூலில் இந்தச் செய்யுள் முதலாவதாக வரும். அந்த நாடகத்தைச் சுருக்கி, நம்ம தமிழில்க் கொண்டுவந்து எங்கள் ஸ்கூலில் நாடகமாகப் போட்டோம்.. வருஷமுடிவு. அந்தநாளில்,ஸ்கூலில் பாட்டு டீச்சர்,தையல்டீச்சர் என்று உண்டு. மிக்க அமோகமாக நடக்கும்.அப்போது முதல் இந்த ஆலடிப்பிள்ளையார் என் மனதில். நானும் விசாரித்துப் பார்த்து விட்டேன். எங்காகிலும் இருப்பார். இதெல்லாம் 75 வருடக்கதை..
      புத்தகம் அப்பாவுக்குத் தெரியாமல் நான்தான் கொண்டு கொடுத்தேன். நான்தான் கதாநாயகன்..
      அந்த ஆலடிப்பிள்ளையாரை இப்போது கேள்விப்பட்டு விட்டீர்களா?
      ஆசிகளுடனும்,அன்புடனும்.

      மறுமொழி
      • 10. நெல்லைத்தமிழன்  |  2:02 பிப இல் செப்ரெம்பர் 14, 2018

        ஆஹா இந்த சூரிய நாராயண சாஸ்திரி அவர்களை உங்கள் வாயிலாக மீண்டும் கேள்விப்படுகிறேன். தன் பெயரை தமிழின் ஆர்வத்தில் பரிதி மால் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.

        70 வருஷத்துக்கு முன், சின்னப் பெண் காமாட்சி நாடகமாகப் போட்டதை இத்தனை வருடங்கள் கழித்து நினைவுகூர்ந்திருக்கிறீர்களே… ‘கல்லில் எழுத்துப்போல் காணுமே’ என்று சும்மாவா சொன்னார்கள்.

        பாராட்டுகள் காமாட்சி அம்மா.

  • 11. athiramiya  |  5:34 முப இல் செப்ரெம்பர் 13, 2018

    மும்பைப் பிள்ளையாருக்கு என்னா பெரிய காது.. நல்லா ஒட்டுக் கேட்பார் போலிருக்கே:)..

    இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    மறுமொழி
  • 12. கோமதி அரசு  |  3:45 பிப இல் செப்ரெம்பர் 13, 2018

    அனைத்து பிள்ளையார்களும் அழகு.
    உங்களுக்கு இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    மறுமொழி
  • 13. chollukireen  |  7:59 முப இல் செப்ரெம்பர் 14, 2018

    எல்லோர் வேண்டுதலும் முதலில் அவருக்கல்லவா? . நன்றி.அதான் பெரியகாது. மிக்கநன்றி. ஆசிகளுடனும்,அன்புடனும்

    மறுமொழி
  • 14. chollukireen  |  5:21 முப இல் செப்ரெம்பர் 15, 2018

    நன்றி நெல்லைத் தமிழன். அன்புடன்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


செப்ரெம்பர் 2018
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 547,500 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: