தொட்டில்–16
ஜனவரி 5, 2021 at 3:36 முப 5 பின்னூட்டங்கள்
நேபாலப்பின்னணியின் தொடர்ச்சி இது. சுதேச,விதேசத்துடன்,தாராளமான மனதுடன் ஆடுகின்ற அழகே தனியழகு இல்லையா அன்புடன்
ன்
பண்டிட் எங்கிருந்து வந்தான்?
அது ஒரு டீக்கடை. வரும்வழியில் ரொம்பகுளிர். ஸரி வீட்டில் முதியவளும் இல்லே போனவுடன் டீகொடுக்க ஒரு டீசாப்பிடலாம்.டீவருகிறது.
ஓ ராம்தாயீ எனக்கும் ஒரு டீ. குரல் வந்த திசையில் ஒரு வயதான பெண்மணி. நீ எங்கே இங்கே வந்தே. ஹஜூர் இந்த பையனுக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுக்கலாம் என்று வந்தேன்.
பஹினி இது யாரு?
தாயி, எல்லாம் சொல்றேன். வீட்டிற்குப் போன பிறகு.
பையனுக்கும் சாய் ஒன்று.
இல்லே அவன் ஒண்ணும் குடிக்க மாட்டான். பாவுன்கா சோரா. பிராமணப்பிள்ளையாம். ஏதோ புதியகதை. வீட்டை அடைந்தாகி விட்டது.
பாவுஜு மன்னி பேரு நேபாலியில்.
வாவா பஹினி என்று வரவேற்கிறாள் பாவுஜு. தாயி என்றால் அண்ணா
. தீதி என்றால் அக்கா.பாயி என்றால் தம்பி. யாரையும் உறவு சொல்லிதான் அழைப்பார்கள்.bபுவாரி என்றால் மருமகள்.அம்மாவிற்கு ஆமா என்று பெயர் அப்பாவிற்ரு புவா.
பாவுஜு இந்த பிள்ளை நல்லவன். அப்பா,அம்மா இரண்டுபேரும் பிரிஞ்சுபோயி வெவ்வேரெ வாழ்வு. இது நம் வீட்டோடு இருக்கு. ஆத்தா,அப்பன் இரண்டும் ஸரியில்லே.
நம் வீட்டிலே இருந்தா இரண்டு பேரும் தொந்திரவு கொடுக்கராங்கோ. இது அங்கே போகமாட்டேன்னு நம் வீட்டோடு கிடக்கறது. அங்கே வேண்டாம்,உனக்கும் உதவிக்கு ஆள் கேட்டாயே என்று அழைத்து வந்தேன்.
அதன் ஆத்தாகாரியும் ஸரி கண் முன்னாலே இல்லாமல் இருக்கட்டும் என்றாள்.
என்ன சொல்கிறாய்? அவ ரொம்பவருஷ பழக்கம்.
இல்லாவிட்டால் சாய் துகானில் கேட்டார்கள். விட்டுவிடணும்…
View original post 479 more words
Entry filed under: Uncategorized.
5 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 12:17 முப இல் ஜனவரி 6, 2021
ஆதரவு கொடுக்க ஆட்கள் இருப்பதே ஆண்டவன் கருணை.
2.
chollukireen | 11:09 முப இல் ஜனவரி 6, 2021
நல்ல புண்ணியம் செய்திருக்க வேண்டும். இம்மாதிரி அடைக்கலம் கிடைப்பதற்கு .ஆண்டவன் கருணை இல்லாது எதுவும் நடக்காது. அன்புடன்.
3.
angel | 2:12 பிப இல் ஜனவரி 6, 2021
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் காமாட்சி அம்மா
4.
chollukireen | 12:19 பிப இல் ஜனவரி 7, 2021
நன்றி. உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். அன்புடன்
5.
angel | 2:15 பிப இல் ஜனவரி 6, 2021
இப்போ இருக்கும் காலகட்டத்தில் எல்லார்கிட்டயும் பணம் இருக்கு உதவலாம் ஆனால் அந்தக்கால சூழலில் அடைக்கலம் ஆதரவு தருவது மிகப்பெரிய விஷயம் ..நல்லோர் எப்பவும் துணையிருப்பார்கள்