அன்னையர்தினத் தொடர்வு 3
பிப்ரவரி 1, 2021 at 11:08 முப பின்னூட்டமொன்றை இடுக
இது மூன்றாவதுபதிவு. முன்னே,பின்னே ஸம்பந்தம் செய்த இடம். இரண்டு அத்தைகளுமே சம்மந்தி முறைகள். இன்னொரு கல்யாணத்தையும் நிச்சயம் செய்ய ஆவல் மிகுந்தவர்கள் . எவ்வளவு ஸுலபமாக நிச்சயிக்கப் படுகிறது. படித்தால்த் தெரியும். அன்புடன்
எல்லோரும் ஸ்டேஷனுக்கு வந்திருப்பதைப் பார்த்தால் மிகவும்
ஸந்தோஷமாக இருந்தது. ரயில்தான் கொஞ்சநேரம் தாமதம்.
அதற்குள் பாட்டி,நாங்கள் அத்தைஎன்றுதான் கூப்பிடுவோம்.
அக்காவிற்கான பாகம் போட்ட உரவு அது. பேசுவதற்குயோசனைகள்
செய்து தயாராகிவிட்டாள்.
இதோ பாரப்பா. நீ முதல்லே எதுவும் சொல்ல வேண்டாம். கடைசியில்
அக்கா சொன்னா எல்லாம் ஸரிதான்னு சொல்லி விடு.
அதெப்படி, நானும் சிலதெல்லாம் யோசனை செய்ய வேண்டாமா?
அதுக்கெல்லாம் இது வேளை இல்லையப்பா.
நல்ல பிள்ளை, நல்ல வேலை, தங்கமான மாமியார், மத்ததெல்லாம்
இப்படி அப்படி, இருக்கும்,
நான் அறிந்து இரண்டு ஸம்பந்தம் பண்ணியாச்சு.
ஒன்று மருமகள். மற்றொன்று மருமகளின் அக்கா பெண் என்
பெரியம்மாவின் மருமகள்.
ஆக ஒரு பெண் கொடுத்திருக்கிரது. ஒரு பெண் வாங்கி இருக்கிரது.
இதுவும் நல்லபடியா முடியணும்.
நாள் அதிகமில்லே. எங்கே போய் தேடரது?
என்ன செய்யணும், செய்வோம் எல்லாம் நான் பேசிக்கிறேன்
நம்ம குழந்தைக்கு என்ன குறைச்சல்?
பாட்டு சொல்லி வச்சிருக்கோம். ஆர்மோநியம் வாசிப்பா.
கபடற்ற பொண்ணு, பாக்க அழகா, தாழம்பு மாதிரி கலரும்,
இந்த பொண்ணு கிடைச்சா போராதா?
எல்லாம் ஸரி, நான் பாத்துக்கறேன், அதை ஞாபகம் வச்சுக்கோ!
மாமியாரா இல்லே, அத்தையா, அந்த தரப்பு அத்தையோட நான்
பேசறேன். இ.பி.கோ நூத்தி நாப்பத்து நாலை 144 அமுல் செய்தாகி
விட்டது.
கைகாட்டி சாஞ்சுடுத்து. தூரத்லே பொகையும் வரது தோ வண்டி
வரவேண்டியதுதான் பாக்கி.
அவ அம்மாதான் தெய்வமா அவா மநஸுலே…
View original post 429 more words
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed