Archive for மே 9, 2015
அன்னையர்தினப் பதிவு—-30
இரண்டு வருஷங்களாக அவ்வப்போது மனதில் வரும் என் அம்மாவின் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டு வந்தேன். அவரவர்களுக்குத் தன் தாயார் உயர்வுதான். எங்களம்மா ஒரு பொதுநல விரும்பி. எனக்குத் தெரிந்த சில நினைவுகள்தான் இதுவும். கடைசிப் பகுதியாக இது அமைகிறது. கடந்தகால நிகழ்வுகள்தான். படியுங்களேன். அதுவும் அன்னையர் தினத்தில்.
