Posts filed under ‘ஊஞ்ஜல்’
ஆனந்த ஊஞ்சல்
எவ்வளவு நிம்மதியான ஆனந்தஉறக்கத்துடன் கூடிய அழகு ஊஞ்சல்! பகற்கனவுடன். பொறாமையாக உள்ளதா? பகல் நேரம்.
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள மரத்தில் ஒய்யாரமாகத் தோற்றம் கொடுக்கும் வவ்வால் கூட்டம். நன்றி தினத்தந்தி.
நாங்களுந்தான் வீடு வாசல், குடும்பத்துடன் மழை,காற்று பாராமல் அழகாகத் தொங்குகிறோம். எங்கள் பெயர் தூக்கணாங்குருவி. இது தெரியாதா?
எங்களைப் படம் போட்டிருக்காங்கோ பாருங்கோ.
காக்கைகளின் தரிசனம். ஒரு நிமிஷ பொழுது போக்கு.பாருங்களேன்.
Continue Reading மார்ச் 9, 2015 at 4:09 முப 24 பின்னூட்டங்கள்