Archive for செப்ரெம்பர், 2018
மும்பைப்பிள்ளையார்கள்.
வழக்கம் போல மும்பைப்பிள்ளையார்களை உங்களுக்கு தரிசிக்கப் போட்டு இருக்கிறேன்.
மூலமே கணத்திற்கெல்லாம் முதல்வனாம் என்னப்ப காஞ்சி
ஆலடிப் பிள்ளையாரே அடியேனுக்ககு அருள் செய்வாயே.
வணங்குவோம் . வாழ்த்துவார்.
புல்லாங்குழல் வைப்பதற்கு முன்படமா? அதனாலென்ன?
இன்னும் இரண்டொரு வினாயகரையும் தரிசிப்போம்.
அல்லல் போம் வல்வினை போம்.அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்குங்
கணபதியைக் கைதொழுதக்கால்.
யாவருக்கும் வினாயக சதுர்த்தி வாழ்த்துகள்.
அன்புடன்