Archive for திசெம்பர், 2012
வாழ்த்துகள்.
2013 ஆம் வருஷ ஆங்கிலப் புத்தாண்டை மனமுவந்து வரவேற்கும்
என் அன்பிற்குறிய உலகளாவிய சொல்லுகிறேனைப் படித்து,
ஆதரவு கொடுக்கும், மதிப்பு மிக்க பெரியோர்,சிறியோர் ஆகிய யாவருக்கும், புத்தாண்டு வாழ்த்துக்களையும், அன்பையும்,மனமுவந்து இதன் மூலம், தெறிவித்துக் கொள்கிறேன்.
எல்லா,நன்மைகளையும் தந்து புத்தாண்டு இனிமையாக
பிறக்கட்டும். அன்புடன் சொல்லுகிறேன் காமாட்சி.
2012 in review
The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog.
Here’s an excerpt:
19,000 people fit into the new Barclays Center to see Jay-Z perform. This blog was viewed about 75,000 times in 2012. If it were a concert at the Barclays Center, it would take about 4 sold-out performances for that many people to see it.
கடலைப் பருப்பு் அரைகப்—–துவரம்பருப்பு அரைகப்—-சர்க்கரை 2கப்—-தேங்காய்த்துருவல் அரைகப்—ஏலக்காய்ப்பொடி கால்டீஸ்பூன்—மஞ்சள்பொடி கால்டீஸ்பூன்——உப்புகால்டீஸ்பூன்——–எண்ணெய்அரைகப்——நெய் 4டேபிள்ஸ்பூன்——போளியைத் தோய்த்து இட மெல்லியதாக சலிக்கப்பட்ட அரிசிமாவு வேண்டிய அளவு. போளி தயாரிக்க மூன்றுகப் மைதாமாவு.
செய்முறை—–பருப்புகளைக் களைந்து ஒனறரைககப் தண்ணீர் சேர்த்து சிறிய குககரில் மிதமான தீயில் ஒர் விஸில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். ஆறின பிறகு வெந்த பருப்புடன் ஏலப்பொடி,தேங்காய், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுக்கவும்.
அடிகனமான நான்ஸ்டிக பேனிலோ, வாணலியிலோ 3டீஸ்பூன் எண்ணெயுடன் அரைத்த விழுதைப்போட்டு மிதமான தீயில் வைத்து அடிபிடிககாமல் கிளறி கையில் ஒட்டாத பதத்தில் கெட்டியாகக் கிளறி இறக்கி ஆறவிடவும்.
முன்னதாகவேமைதாமாவுடன் 3டேபிள்ஸ்பூன்எண்ணெய் உப்பு,மஞ்சள்ப்பொடிகலந்து தண்ணீர் விடடுப பிசைந்து ரொட்டிமாவுபோல தயாரித்துக் கொள்ளவும்.அரைகப்பைவிடத் துளிஅதிகம் தண்ணீர, மாவு பிசையப் போதுமானது. மாவை ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.
பாதிமாவை சமமான பத்து அல்லது 12,உருண்டைகளாகச் செய்து கொள்ளவு்ம். இதேபோல் பருப்புக் கலவையையும் பாதியை 12,உருண்டைகள் செய்து கொள்ளவும்.
மாவு உருண்டைகளை அரிசிமாவில் தோய்த்து ஒவவொன்றாக சப்பாத்திப் பலகையில், உள்ளங்கையளவிற்கு அப்பழக்குழவியினால் வட்டமாக இட்டுக் கொள்ளவும். வட்டத்தின் மேல் லேசாக எண்ணெய் தடவவும். பருப்புக் கலவையை லேசாக கையினால் வில்லையாகப் பரத்தி அதன்மேல்வைத்து வட்டத்தின் விளிம்புகளால் மூடி சற்று அழுத்தி, தட்டையாக்கிக் கொண்டு அரிசிமாவில் பிரடடி குழவியினால் வட்டமான போளிகளாக இட்டுக் கொள்ளவும். இரண்டொருதரம் மாவைத் தொட்டு இடவும். போளி ஒட்டாமல் வரும். அப்பளாம்போல மெல்லியதாக இடவரும்.
View original post 68 more words
ராயல்ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.5
சாளக்ராமங்கள் எவ்வெப்படி எங்கெங்கோ போய்ச் சேர்ந்தது.
நீங்களும் தெறிந்து கொள்வதற்கே எழுதியிருக்கிறேன்.
Continue Reading திசெம்பர் 19, 2012 at 10:29 முப 30 பின்னூட்டங்கள்
ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும் 4
தொடர்ந்து ராயல்ஃப்ளைட் ஸமாசாரம்., சாளக்ராமம், இருந்தாலும் படித்துப் பார்த்துச் சொல்லுங்களேன்.
Continue Reading திசெம்பர் 10, 2012 at 6:20 முப 18 பின்னூட்டங்கள்
ராயல்ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.3
இது மூன்றாவது பகுதி. இதிலேயே முடித்துவிட எண்ணினேன். நீண்ட கதையா,அல்லது,
எழுதுவது நீண்டு விட்டதா, என்ன வாகிலும் படியுங்கள், என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Continue Reading திசெம்பர் 4, 2012 at 10:59 முப 21 பின்னூட்டங்கள்