வாழ்த்துகள்.
ஏப்ரல் 14, 2014 at 4:24 முப 8 பின்னூட்டங்கள்
அன்புள்ள யாவருக்கும், ஜய என்ற வெற்றியைக் கொடுக்கும் பெயரைக் கொண்ட
தமிழ்ப் புத்தாண்டை இன் முகத்துடன் வருக,வருக என்று வரவேற்று, வெண்மை நிற
ரோஜா மலர்களை அளித்து, உங்கள் யாவருக்கும் வாழ்த்தைத் தெரிவிக்கும்,அன்புடன்
சொல்லுகிறேன் காமாட்சி
Entry filed under: வாழ்த்துகள்.
8 பின்னூட்டங்கள் Add your own
ranjani135 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed

1.
radha rani | 5:03 முப இல் ஏப்ரல் 14, 2014
உங்கள் வாழ்த்து மிக்க மனநிறைவை தந்தது அம்மா.. உங்கள் ஆசிகளுக்கு என் நன்றி ..!
2.
chollukireen | 1:42 பிப இல் ஏப்ரல் 15, 2014
மிக்க நன்றியும், ஸந்தோஷமும்.அன்புடன்
3.
ranjani135 | 1:50 பிப இல் ஏப்ரல் 14, 2014
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
4.
chollukireen | 1:43 பிப இல் ஏப்ரல் 15, 2014
நன்றி, மிக்க ஸந்தோஷம். அன்புடன்
5.
திண்டுக்கல் தனபாலன் | 4:25 பிப இல் ஏப்ரல் 14, 2014
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…
6.
chollukireen | 1:44 பிப இல் ஏப்ரல் 15, 2014
மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். அன்புடன்
7.
chitrasundar | 8:11 பிப இல் ஏப்ரல் 15, 2014
காமாக்ஷிமா,
வெள்ளை ரோஜா கொள்ளை கொள்கிறதே ! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
நீங்க சென்னையில் இருக்கீங்களா? தயிர் பதிவில் ‘சென்னை வெயிலுக்கு’ என்று நீங்க எழுதிய பின்னூட்டத்தினால் கேட்கிறேன். ஆஹா, எப்படி கண்டு பிடிச்சேன் பாருங்கம்மா !! அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 5:12 முப இல் ஏப்ரல் 16, 2014
வாழ்த்துகளுக்கு நன்றி. மிக்க உடல் நலக் குறைவு ஏற்பட்டு, ஒரு மாதமாக சென்னையில் இருக்கிறேன். இப்போது குணமாகிக்கொண்டு வருகிறேன். உன் விசாரிப்புக்கும் நன்றி. மும்பை வீட்டில் பூத்த பூக்களிது.
சைனீஸ் ரோஜா. எப்படியும் கண்டு பிடித்து விட்டாய்.
நல்லது. அன்புடன்