போவோமா ஜெனிவா ஏரியைச் சுற்றி.2

ஒக்ரோபர் 12, 2016 at 4:22 பிப 10 பின்னூட்டங்கள்

கிராமம் பார்க்க வேண்டும்  என்று நான் சொன்னதற்காக  ஏரிக்கரையோர கிராமத்திற்கு அதுவும் பிரான்ஸில்.  நம்மூர்மாதிரி  தெருவோர நாய்களும்,வண்டிகளும்,  குப்பை மேடுகளும்,    குடிசைகளும்  பார்க்க முடியாது.  காரும், அழகிய வீடுகளும் தோட்டமும், ஏரியை ஒட்டின பிக்னிக் பாகமும்.ஏரியைவிட்டு கிராமத்துள் நுழைகிறோம். பிரான்ஸ்.

வீதி

வீதி

அடுத்து சிறிது தூரம் என்ன வருகிறது? பார்ப்போம்.
கிராமத்து வீடுகளா? இன்னும் என்னென்ன?

கிராமத்து வீடு

கிராமத்து வீடு

ஓஹோ எவ்வளவு அழகு!!!!!!
இன்னும் சிறிது மேலே

சோளக்கொல்லையும் ,பின்புற வீடுகளும்

சோளக்கொல்லையும் ,பின்புற வீடுகளும்.

ஓட்டு வீடு பார்ப்போம்.

பச்சைப்பசேல்  வேலியுடன்   ஓட்டு வீடு

பச்சைப்பசேல் வேலியுடன் ஓட்டு வீடு

எல்லாமே அழகிய வீடுகள்தாமா? இல்லை,இல்லை இப்படியும் இருக்கிறது.

சங்கிலி தடுப்புடன் பாழடைந்த வீடு

சங்கிலி தடுப்புடன் பாழடைந்த வீடு

ஊருக்குள் நுழைவோமா?

பக்கத்து ரோடுவழி

பக்கத்து ரோடுவழி

சர்ச்சும்  வீடுகளும்

சர்ச்சும் வீடுகளும்

பார்த்துக்கொண்டே கிராம வாயில் முகப்பில் நாம்

நுழைவாயில் ,கடைகளும், ஏரியின்   பொழுதுபோக்கும் இடத்திற்குமாகப் போவோமா?

நுழைவாயில் ,கடைகளும், ஏரியின் பொழுதுபோக்கும் இடத்திற்குமாகப் போவோமா?

அழகான கண்ணாடியில் செய்த எல்லாவித அழகுப்பொருட்களும் அணி வகுத்திருக்கும் கடை. பார்ப்பதற்குதான் எவ்வளவு அழகு!!! வாங்க என்னவோப் போவதில்லை. பார்க்க என்ன கஷ்டம் வாங்க போகலாம்.

கண்ணாடி மோதிரங்கள்

கண்ணாடி மோதிரங்கள்

அழகு கண்கொள்ளவில்லை

அழகு கண்கொள்ளவில்லை

ஏதாகிலும் தேவையா உங்களுக்கு?
அடுத்தது என்னவாம்

இன்னும் ஒரு பகுதி.

அழகு அணிவகுக்கிறது

அழகு அணிவகுக்கிறது

அழகு பொம்மைகள்

அழகு பொம்மைகள்

ஆபரணங்களா

நெக்லெஸ்

நெக்லெஸ்

பூக்களா

பூக்களா

திரும்பப் போவோம் ஏரிக்கரைக்கு. பார்க்கத்தானே போகிறோம்.

இன்னும் இருக்கிறது

இன்னும் இருக்கிறது

அப்புறம் பார்க்கலாம். ஸரியா?

Entry filed under: பொழுதுபோக்கு.

ஜெனிவா கொலுக்களில் சில தொட்டில்—15

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN  |  4:34 பிப இல் ஒக்ரோபர் 12, 2016

    படங்களும் பதிவும் பிரமாதம். கண்ணாடி ஆபரணங்கள் சும்மா ஜொலிக்கின்றன. பகிர்வுக்கு நன்றிகள்.

    மறுமொழி
    • 2. chollukireen  |  4:37 பிப இல் ஒக்ரோபர் 12, 2016

      போட்டவுடனே கமென்ட் பரிவுக்கு நன்றி. கடையைவிட்டு வெளியே வரவே மனதில்லை. அன்புடன்

      மறுமொழி
  • 3. ஸ்ரீராம்  |  12:44 முப இல் ஒக்ரோபர் 13, 2016

    படங்களும், படங்கள் காட்டும் இடங்களும் மிக அழகு அம்மா.

    மறுமொழி
  • 4. chollukireen  |  8:25 முப இல் ஒக்ரோபர் 13, 2016

    வந்தவுடனே குளிர் ஆரம்பிப்பதற்கு முன் போன இடங்கள். ரஸித்ததற்கு நன்றி. அன்புடன்

    மறுமொழி
  • 5. கோமதி அரசு  |  11:26 முப இல் ஒக்ரோபர் 14, 2016

    நாங்களும் உங்களுடன் வந்த அனுபவம் கொடுத்த பதிவு.
    படங்கள் அழகு.

    மறுமொழி
    • 6. chollukireen  |  12:04 பிப இல் ஒக்ரோபர் 15, 2016

      ஆமாம் எல்லோரும் கூட வருமாறு அழைக்கிறேன். மானஸீகமாக வந்தாலும் ஸந்தோஷமே! அன்புடன்

      மறுமொழி
  • 7. V Gurumurthy  |  3:37 முப இல் ஒக்ரோபர் 12, 2020

    நம் நாடு நம் நாடுதான்.
    அயல் நாடு அயல் நாடுதான். இங்கே அரிசி
    அங்கே கோதுமை.
    இங்கே தில்லை
    அங்கே அது இல்லை.

    மறுமொழி
    • 8. chollukireen  |  11:03 முப இல் ஒக்ரோபர் 12, 2020

      இன்று மார்க் ஸகோதரர் ஞாபகமூட்டினார். நம் நாடு நாடுதான். பார்த்த நாடுகளின் ஞாபகங்கள் அவ்வப்போது வருமல்லவா? அங்கே கோதுமையும் இல்லை.அரிசியும் இல்லை.மக்காச் சோளம்தான். பழங்கள் பலவிதம். தில்லை இல்லை.தில்லையைத் தெரிந்தவர்களுண்டு. கலாசாரமே வேறுபட்ட நாடு இல்லயா? நன்றி அன்புடன்

      மறுமொழி
  • 9. ஸ்ரீராம்   |  6:25 முப இல் ஒக்ரோபர் 12, 2020

    கிராமம் மாதிரியே தெரியவில்லை.  அந்த ஊர் கிராமங்கள் எல்லாம் நம்மூர் நகரங்களைவிட நன்றாய் இருக்கும்போலும்.

    மறுமொழி
    • 10. chollukireen  |  11:19 முப இல் ஒக்ரோபர் 12, 2020

      குளிர்ப்ரதேசம் அல்லவா? ஓரளவு வீடுகள் நல்ல முறையில் கட்டப்பட்டால்தான் வசிக்க முடியும். மக்கள்த் தொகையும் மிகக் குறைவு. நாகரீக முன்னேற்றமும் காரணமாக இருக்கலாம். வெளியில் மனிதர்களையே பார்க்க முடிவதில்லை. மொத்தத்தில் நீங்கள் நினைப்பதுபோல நானும நினைத்தேன். மிக்க நன்றி. அன்புடன்

      மறுமொழி

chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஒக்ரோபர் 2016
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 547,488 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: