பனீர்பரோட்டா
பனீரைக் கொண்டு செய்யும் இதை மெல்லியதாக தயாரித்துச் சாப்பிடலாம்.ருசி மிக்கது.
Continue Reading செப்ரெம்பர் 7, 2015 at 2:57 பிப 15 பின்னூட்டங்கள்
மேதிபரோட்டா அல்லது வெந்தயக்கீரை ரொட்டி
வேண்டியவைகள்———–மாவு தயாரிக்க—-கோதுமைமாவு—2கப்
அரிசிமாவு-ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைமாவு, அல்லதுசோளமாவு–ஒருடேபிள்ஸ்பூன்
மிளகாய்ப்பொடி—-அரை–டீஸ்பூன் ஆம்சூர்–ஒரு டீஸ்பூன்
சீரகப்பொடி—அரைடீஸ்பூன் -ருசிக்கு வேண்டியஉப்பு
அலம்பி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய லெந்தயக்கீரை-ஒருகப்
மாவுடன் கலக்க-ஒருடேபிள் ஸ்பூன் எண்ணெய்.
இவைகள் யாவையும் ஒன்று சேர்த்துக் கலந்துப பிறகு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ரொட்டிமாவுபதத்தில் மாவைத் தயாரித்துக் கொள்ளவும். அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
ரொட்டி தோய்த்துயிட மாவும், ரொட்டி தயாரிக்க விருப்பம்போல எண்ணெயோ நெய்யோ உபயோகிககலாம்.
திட்டமான உருண்டைகளாகச் செய்து . குழவியினால் ஊறினமாவை வட்டமான ரொட்டிகளாக மேல் மாவில் பிரட்டிஇட்டு அவரவர்கள் அடுப்பில் தோசைக் கல்லில் நெய் விட்டு ரொட்டிகளைஒவ்வொன்றாகதயாரிக்கவும் . டால,கூட்டு முதலானவைகளுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
குஷவ்ரத் ஸரோவர். நாஸிக் கும்பமேளா.
ஷாஹிஸ்னான் எனப்படும்நாஸிக்கில் ஒரு பார்வை.
Continue Reading செப்ரெம்பர் 1, 2015 at 2:52 முப 15 பின்னூட்டங்கள்
இது என்ன பூ, வாழைப்பூ மாதிரி.
பூ அழகாக இருந்தது. பாருங்களேன். எங்கள் ‘டெரஸில் பூத்த பூவிது.
Continue Reading ஓகஸ்ட் 24, 2015 at 3:49 பிப 16 பின்னூட்டங்கள்
உபகதைகளில் நான் எழுதும் மூன்றாவது கதையின் முடிவு.2
பூனையும்,எலியும் எப்படி என்ன செய்தது என்பதைப் படியுங்கள்.
Continue Reading ஓகஸ்ட் 14, 2015 at 12:11 பிப 8 பின்னூட்டங்கள்
உபகதைகளில் நான் எழுதும் மூன்றாவது கதை பூனையும்,எலியும். 1.
இதுவும் உபகதைதான். புத்தி கூர்மையுள்ள எலியின் கதை.
Continue Reading ஓகஸ்ட் 12, 2015 at 8:52 முப 8 பின்னூட்டங்கள்
மிளகாய்த் தொக்கு.
ஐந்து வருஷஙகளுக்கு முன்பு எழுதியது. ஒரு வார காலமாக ப்ளாகினுள்ளே நுழைய முடியாமல் இருந்தது. சித்ரா சுந்தர் அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக தேடப்போய் இன்றுதான் வலைப்பூவினுள்ளேயே நுழைந்தேன். பச்சை
மிளகாயை இரண்டாகக் கீறி நல்லெண்ணெயில் வதக்கிச்செய்யவும். வருகிறேன் தொடர்ந்து. அன்புடன்
வேண்டியவைகள்
பச்சை மிளகாய்—–100 கிராம்
புளி—-ஒரு எலுமிச்சையளவு
எண்ணெய்—–3டேபிள் ஸ்பூன்
கடுகு—–1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு–2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—முக்கால் டீஸ்பூன்
வெந்தயம்-1 டீஸ்பூன்
உப்பு—-தேவையான அளவு
வெல்லப் பொடி–1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி—1 டீஸ்பூன்
செய்முறை—–மிளகாயை அலம்பி காம்பு நீக்கிதுடைத்து
வைத்துக் கொள்ளவும்.
புளியைக் கொட்டை கோது இல்லாமல் உலர்த்திஎடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பச்சை மிளகாயைக்
கீறிப் போட்டு மிதமான சூட்டில் நன்றாக வதக்கவும்.
மூடியால் மூடித் திரந்து பதமாக வதக்கவும்.
ஆறிய பின் புளி,உப்பு,வெல்லம் சேர்த்து துளி கூட
தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அறைத்து எடுக்கவும்.
எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயத்தைச்
சிவக்க வறுத்துப் போட்டு மஞ்சள் பெருங்காயம் சேர்த்துக்
கலந்து காற்று புகாத பாட்டிலில் எடுத்து வைத்து,
உபயோகிக்கவும் .சாப்பாடு டிபன் வகைகளுடன் உற்ற
ஜோடியாக இருக்கும்.
பாஸ்தா ஸேலட்
வேகவைத்த பாஸ்தாவுடன் ,சில காய்கள் சேர்த்து ருசியான ஸேலட் பிடித்தவர்களுக்கு.
Continue Reading ஜூலை 30, 2015 at 11:52 முப 10 பின்னூட்டங்கள்
உப கதைகளில் நான் எழுதும் இரண்டாவது கதை. மூன்று மீன்கள்.
உபகதையில் மூன்று மீன்களின் கதை
நான் படித்த உப கதைகள்
நேற்றைய கதையின் முடிவு.படியுங்கள் சொல்லுங்கள்
Continue Reading ஜூலை 24, 2015 at 1:19 பிப 19 பின்னூட்டங்கள்
