Archive for ஓகஸ்ட் 29, 2011
சொல்கிறேன்.
அன்புள்ள என்னுடைய ப்ளாகைப் பார்த்துத்
தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு வணக்கம்.
வீட்டில் பெரியவருக்கு உடல்நிலை ஸரியில்லாத
காரணத்தால் எனக்கு எழுதமுடியவில்லை.
நிலைமை ஸரியாகி தொடர்ந்து எழுத கடவுளைப்
ப்ரார்த்திக்கிறேன். அன்புடன் காமாட்சி சொல்லுகிறேன்.