Archive for மார்ச் 11, 2014
காரடை. உப்பு
Originally posted on சொல்லுகிறேன்:
பச்சரிசி–1கப் தேங்காய்த் துருவல்—அரைகப் பச்சைமிளகாய்—2 இஞ்சி—சிறியதாக நறுக்கியது—2டீஸ்பூன் கடுகு,உளுத்தம்பருப்பு—வகைக்கு சிறிதளவு ஊறிய காராமணி—-2டேபிள்ஸ்பூன் பெருங்காயம்—வாஸனைக்கு கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு. தாளித்துக் கொட்ட—எண்ணெய் சிறிதளவு செய்முறை—-அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து சிறிது நேரம் ஊறவைத்து வடிக்கட்டி நிழல் உலர்த்தலாக ஒரு துணியின் மீது உலர்த்தவும். கலகலஎன்று உலர்ந்த அரிசியை நிதானதீயில் வாணலியை வைத்து சற்று சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும். ஆறியபின் வறுத்த அரிசியை ரவையாக மிக்ஸியில் பொடிக்கவும். காராமணியை …
காரடை—வெல்லம்.
Originally posted on சொல்லுகிறேன்:
வேண்டியவைகள் பச்சரிசி——-ஒருகப்– பொடித்த வெல்லம்——முக்கால் கப் ஏலக்காய்—3 தோல் நீக்கி பொடித்துக் கொள்ளவும். காராமணி——2 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துண்டுகளாக நறுக்கியது—–3 டேபிள் ஸ்பூன் நெய்——–3டீஸ்பூன் செய்முறை அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து வடிக்கட்டி நிழல் உலர்த்தலாகக் காய வைக்கவும். கலகல என்று உலர்ந்த அரிசியை வாணலியிலிட்டு சற்று சிவப்பாகும் வரை வறுத்து எடுக்கவும். ஆறிய பின் அரிசியை மிக்ஸியில் இட்டு மெல்லிய ரவையாகப் பொடித்துக் கொள்ளவும். காரா மணியை முன்னதாகவே வெறும் வாணலியில்…
Continue Reading மார்ச் 11, 2014 at 12:03 பிப 3 பின்னூட்டங்கள்