அன்புள்ள சொல்லுகிறேன், முகநூல், காமாட்சி முதலானவைகளின் சஹோதரஸஹோதரிகள் மற்றும் அனைத்து எல்லா நட்புள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைச் சொல்லுகிறேன். அன்பும் ,ஆசிகளும். காமாட்சி மஹாலிங்கம்.
ஏரிக்கரையை அடைந்தோமே தவிர இன்னும் சற்று மேலே போக வேண்டும் . நான் இங்கேயே இருக்கிறேன். என்னால் வரமுடியுமா பார்த்து வாருங்கள் என்று சொல்லி உட்கார்ந்து விட்டேன். சேர்கள் இருந்தது. பிறகு போனதில் பார்த்ததுதான்
ஒருகாட்சி
சற்று தள்ளிப்போய் பார்த்த பார்வைகள். குழந்தைமாதிரி ரஸிப்பதற்கு என்னவா?
அழகு
வாத்துடன் குழந்தை பேசுகிறதா? அதைத்தான் கேட்க வேண்டும்.
குழந்தைபேசுகிறது
இது என்ன பார்ப்போமா?
என்ன அழகு
அடுத்ததும் அழகுதான்.
சுற்றுலாக் கப்பலும் பிரயாணிகளும்
அழகான காட்சிகள்.
நாளைக்கு வேறு இடங்களுக்குப் போகலாம். இன்று இத்துடன் வீடு திரும்பலாம் என்று வரும் வழியில் ஓரிரு காட்சிகள். அப்புறம் கொஞ்சம் எழுத இருக்கும் . அவ்வளவுதான்.
காலையில் எழுந்தவுடன் ஜன்னல் வழியே வெளியில் ஒரு முறை பார்ப்பது என் வழக்கம். வந்தபோது பார்த்தாயே!தீபாவளியை வரவேற்க இப்போது எப்படி கலர்மாறுகிறேன் என்று சொல்வது போலத் தோன்றியது. முதற்பார்வை.