Archive for திசெம்பர் 29, 2020
தொட்டில்—15
தொட்டில்களில் இது நேபாளப்பின்னணியுடன் வருகிறது. இதுவும் அவ
அழகானத் தொட்டில்தான். சறறு மன விசாலத்துடன் ஆடுகிரது அன்புடன்கானத் தொட்டில்தாந்
ன்.
.
குளிர் இல்லை. வெளிநாட்டுப் பிள்ளைகள் வரும்போது ரொம்பவே நாடு சூடாக ஆகிப்போகிறது. காட்மாண்டு. முன்பெல்லாம் வெயிலே இவ்வளவு கிடையாது. ஒரு வீட்டிலும் மின் விசிறியே கிடையாது.
இப்போது எல்லோர் வீட்டிலும் மின் விசிறி. வீடுகளில் ஹீட்டர் வசதியும் கிடையாது. குளிர் நாளில் எங்கோ ஒருவர் வீட்டில் மண்ணெண்ணெயில் சூடு கொடுக்கும் ஹீட்டர். அபூர்வமாக இருக்கும். வேலைகள் முடிந்து ஒரு அகலமான மண் மடக்கு அதாவது பேஸன் போன்ற வாயகன்ற மண் பாண்டத்தில் அடுப்பு எறித்து மீந்த தணல்,மேலும் மேலும் போட சிறிது அணைத்த கரி.
சுற்றிலும் சற்று நேரம் உட்கார்ந்திருப்பார்கள். பெண்கள் மூன்றடுக்கு துணியால் தைத்த சௌபந்தி அதாவது நான்கு இடத்தில் இருக்கமாக முடிச்சு போடும் படியாகத் தைத்த முழுக்கை இரவிக்கை அணிந்து மேலே வீட்டிலேயே தறியில் நெய்த சால், அதாவது போர்வை அணிந்து விட்டால் ஆஜ் இத்னா தண்டி சோய்ன என்று பேசிக் கொள்வார்கள்.அதாவது இன்று அவ்வளவாகக் குளிர் இல்லையாம்.
குளிர்நாளில் கொரிப்பதற்கு மக்காச்சோளப்பொரி, ஒருவகை ஸோயா பீன்ஸ் விதை வறுத்தது கொரித்துக் கொண்டே இருந்தால் குளிரே தெரியாது என்பார்கள். மக்கை,பட்மாஸ் எளிய எல்லோரும் சாப்பிடும் ஒரு பண்டம். அதுவும் வீட்டில் விளைந்து குளிர் காலத்திற்காக சேமித்து வைத்திருப்பார்கள். வறுத்துச் சாப்பிட.
வெயிலில் உட்கார்ந்து சாப்பிட நாம் பொம்மனாஸ் என்று சொல்லும் பழத்திற்கு பொகடே என்பார்கள். புளிப்பும்,இனிப்புமான சுவை கொண்டது. அதில் உப்பு,மிளகாய்ப்பொடி சேர்த்து, ஒரு ஸ்பூன் கடுகு…
View original post 498 more words