Archive for மார்ச் 10, 2022
ஹலோ ஹலோ ஹலோ.2
திங்கட்கிழமை வெளியிட்டதின் முடிவுப்பதிவு. இதுவும் மீள்பதிவுதான். படித்து அபிப்ராயம் சொல்லுங்கள். ஹலோஹலோஹலோஹலோ. அன்புடன்
ஹலோ என்ன சொல்ல வந்தெங்களோ சொல்லுங்க.
எதை ஆரம்பிக்கறது, எதைச் சொல்லரது, எதை விடரது
தெரியலே.
பிள்ள நல்ல வேலையிலே இருக்கான், எதுக்கும் பஞ்சமில்லே.
வேலைக்காரிகளுக்கும், குறைவில்லே. ஆனால் நாமதான்
வேலைக்காரிகள் சொன்னபடிகூட கேட்க வேண்டியிருக்கு.
பாரு ஒவ்வொரு நாள் மாட்டுப்பெண் வெளியில் போரச்சே
ஒண்ணும் சொல்ல மாட்டாள். ரொம்ப நாழி கழித்து போன் பண்ணி
வேலைக்காரியிடம் சொல்லுவோன்னு நினைக்கிறேன்.
அம்மா,ஒங்க கிட்டே சொல்லச் சொன்னாங்கோ, ஒரு
ரஸம் செய்துடச் சொன்னாங்க.
வேரெ ஒண்ணும் சொல்லலியா?
இல்லே அவங்க வந்து பாத்துப்பாங்க.
இதை நம்மிடம் சொல்லிட்டுப் போகக் கூடாதா?
நினைக்கத் தோன்றுகிரதா இல்லையா?
வேலக்காரி காயும் ஏதோ நறுக்குவோ. ஆனால் சும்மா
நறுக்கி வைக்கிறேன். அவங்க ஒண்ணும் சொல்லலே!
நீ செஞ்சாலும் தப்புன்னுவாங்க.
ஸரி ஒரு பருப்பைபோட்டு ரஸத்தை வைச்சு இரக்கினோம்
என்றால் அத்துடன் போகுமா?
போனைல்தான் தேவலையே. அவ வருவோ, என்னம்மா ஒரு
கறியும் பண்ணிருப்பேங்கோ என்று நினைத்தேன். இல்லே
அவ நீ ஒண்ணும் சொல்லலேன்நு சொன்னா, அதான்.
நான் அப்படிதான் நினைத்தேன். இதெல்லாம் கணக்கா?
இன்னொரு நாள் பண்ணிடலாம் என்று பண்ணி விட்டால்
பிள்ளைகளுக்குப் பிடிக்காதே. என்னை ஒரு வார்த்தை கேளுங்கோ!!
இல்லே இதை வேரெ மாதிரி பண்ணாதான் அவர்களுக்குப் பிடிக்கும்.
எது சொல்லு செய் எல்லாம் எதிரிடை.
வேலைக்காரிக்கு ப்ரட் கொடுத்தால் அதிலும் ஏதாவது குற்றம் கண்டு
பிடிப்பு. இவ்வளவு ப்ரெட் இருக்கு, இன்னும் ஏன் வாங்கணும்.
நீதானே…
View original post 521 more words