பொங்கல் வாழ்த்துகள்
ஜனவரி 14, 2012 at 11:18 முப 4 பின்னூட்டங்கள்
அன்புள்ள எல்லா ஸகோதர, ஸகோதரி பதிவர்களுக்கும், சொல்லுகிறேன் ஆதரவாளர்களுக்கும் , மற்றும்
எல்லோருக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துகளை இதன்மூலம் தெறிவித்துக் கொள்கிறேன் .
பொங்கலோ பொங்கல். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக. அன்புடன் சொல்லுகிறேன் காமாட்சி.
Entry filed under: வாழ்த்துகள்.
4 பின்னூட்டங்கள் Add your own
chitrasundar5 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed

1.
priyaram | 4:30 பிப இல் ஜனவரி 14, 2012
பொங்கல் வாழ்த்துக்கள் காமாட்சி அம்மா…..
2.
chollukireen | 4:51 பிப இல் ஜனவரி 14, 2012
ப்ரியா ரொம்பரொம்ப ஸந்தோஷம்
3.
chitrasundar5 | 6:20 முப இல் ஜனவரி 23, 2012
காமாட்சி அம்மா,
பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கலை எப்படிக் கொண்டாடினிங்கனு வந்து சொல்லுங்க.
அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 11:34 முப இல் ஜனவரி 29, 2012
பொங்கல் ரொம்ப ஸிம்பிளா முடிந்து விட்டது. பிள்ளை, நாட்டுப் பெண் ஊரிலில்லை. பொங்கலும், நிவேதனமும் செய்தது. எறிச்ச கறி எழுத நினைத்தேன். செய்யணும், சாப்பிடவும் மனிதர்கள் வேண்டுமே. இன்னொரு ஸமயம் பார்க்கலாம். உன்னுடைய வாழ்த்திற்கு ஸந்தோஷம் சித்ரா.